top of page

ஸ்ரீ கே எம் சுப்ரமணியன் (சுகவனம்)

  • karthikps
  • Feb 24, 2018
  • 1 min read

Updated: Jan 8, 2021



சென்னை அடையாரைச் சேர்ந்த இவர், அவரின் தாயார், ஸ்ரீமதி. சரஸ்வதி மயூரனாதன் அவர்களிடமே ஸ்ரீவித்யா மந்த்ரங்கள் உபதேசம் பெற்று அவரிடமே இந்த நவாவரண பூஜை முறைகளையும் செய்யக் கற்றுக்கொண்டு பல ஆண்டுகளாக அம்பிகையின் நவாவரண பூஜையை செய்து வருகிறார்.

நமது மறைமலை நகர், சட்ட மங்கலம் கிராமம், ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி கோவிலில் அக்டோபர் 2015 முதல் பௌர்ணமிதோறும் மற்றும் நவராத்ரியிலும் இந்த நவாவரண பூஜையை ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரியின் அருளினால் செய்து வருகிறார்.

திரு. சுப்ரமணியன் அவர்களும் நமது ஆலய முக்ய நிர்வாகி , திரு. கார்த்திகேயனும் 1988 களிலே நண்பர்கள். ஆனாலும் சுமார் 15 ஆண்டுகள் அவரவர் அலுவல்கள் காரணமாக இடையிலே தொடர்பில்லா நிலையிலிருந்தனர். அவர்களுக்கிடையே மீண்டும் 2015 மார்ச் மாதம் முதல் தொடர்பு ஏற்படுத்தியவள் இந்த ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி.

நமது மறைமலை நகர், சட்ட மங்கலம் கிராமம், ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி கோவிலில் இந்த நவாவரண பூஜையை செய்ய விருப்பமுள்ளோர் , ஸ்ரீ கே எம் சுப்ரமணியன் அவர்களை 9710586384 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.

Comments


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags

Sri Bala TripuraSundari Temple

அருள்மிகு ஸ்ரீ பாலாத்ரிபுரஸுந்தரி ஆலயம்

Sattamangalam Padappai Road,

Sattamangalam, Maraimalai Nagar,

Kanchipuram District, 

Tamil Nadu 603209

சட்டமங்கலம் படப்பை ரோடு,

சட்டமங்கலம், மறைமலைநகர்
காஞ்சிபுரம் மாவட்டம்,

தமிழ்நாடு, 603209

Phone : +91 94498 52102

Contributions can be made through IMPS/NEFT/RTGS  to

P.S.Karthikeyan, ICICI Bank, Oragadam Branch, IFSC Code: ICIC0002704, SB Account no – 004701026364

or through Google Pay 9449852102 or  Paytm 9449852102 or  UPI: pskarthikeyan17@okicici

bottom of page